பதவி மாற்றம்

உலகின் முதல் தர நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை மேம்படுத்தி, பொன்விழாக் கொண்டாட வைத்த நாட்டின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், 20 ஆண்டுகால தலைமைத்துவத்துக்குப் பிறகு திங்களன்று (மே 13) தமது பதவி விலகல் கடிதத்தை முறைப்படி அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் வழங்கினார்.
இம்மாத மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் தாம் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு வகிக்கப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றப் போவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.
தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியராக 61 வயது த.ராஜசேகர் ஏப்ரல் 1ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த உயர் கல்வி உள்ளிட்ட துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.